சென்னை ராயபுரம் வார்டு49 கிரேஸ் கார்டன் 5வது சந்தில் நடைபாதை சாலைகளில் குப்பைகள் சிதறி சாலையில் துற்நாற்றம்

Loading

சென்னை ராயபுரம் வார்டு49 கிரேஸ் கார்டன் 5வது சந்தில் நடைபாதை சாலைகளில் குப்பைகள் சிதறி சாலையில் துற்நாற்றம் வீசிவருவருகிறது என பொதுமக்களின் புகாரின் பேரில் செய்தி அலசல்

Read more

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

Loading

சேலம் சங்ககிரி: சங்ககிரி அருகே உள்ள பன்னக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45), லாரி மெக்கானிக். இவருக்கு சஞ்சய் என்ற மகனும், சவுமியா, தானு (19)

Read more

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலி நத்தம் கிராமத்தில் கடந்த ஞாயிற்று கிழமை அண்ணனை வெட்டி கொலை

Loading

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலி நத்தம் கிராமத்தில் கடந்த ஞாயிற்று கிழமை அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை காவல்தறையினர் தேடி

Read more

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் பலி.

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் அங்குத்தி சுனை கூட்டுரோடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கொம்மம்பட்டு பகுதியை

Read more

கள்ளக்காதலனை கொன்ற கணவர்; ரெயில் முன் பாய்ந்து மனைவி தற்கொலை

Loading

பிகானிர், ராஜஸ்தானின் பிகானிர் மாவட்டத்தில் வசித்து வந்த 40 வயது பெண் ஒருவர் தனது கணவரின் மருமகன் உறவு முறையிலான 45 வயது நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு

Read more

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு

Loading

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை: தளி அருகே உள்ள நெல்லுமார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் ரஞ்சித் (வயது 15). இவன் தனது தாயுடன் தளி கொத்தனூரில் உள்ள

Read more

வடசென்னை கடை வியாபாரிகளிடம் போதைப்பொருள் விற்கக்கூடாது மற்றும்  சிசிடிவி கேமரா பொருத்தமறு வியாபாரிகள் இடம்  விழிப்புணர்வு நேர்காணல் நடைபெற்றது

Loading

வடசென்னை கடை வியாபாரிகளிடம் போதைப்பொருள் விற்கக்கூடாது மற்றும்  சிசிடிவி கேமரா பொருத்தமறு வியாபாரிகள் இடம்  விழிப்புணர்வு நேர்காணல் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பெருநகர காவல் வடசென்னை

Read more

ஜவுளி வியாபாரி உள்பட 3 பேர் தற்கொலை

Loading

ஜவுளி வியாபாரி தேனி அருகே கொடுவிலார்பட்டி பரமானந்தசாமி தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 40). இவர் 15 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அந்த தொழிலில்

Read more

கடலூர் :பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆயுதப்படை காவலர் தற்கொலை

Loading

கடலூர் , சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . தனியார் பள்ளியில் +2

Read more

ஓய்வு பெற்ற ஆசிரியர் விபத்தில் சாவு

Loading

ஈத்தாமொழி: நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் விபத்தில இறந்தார். நாகர்கோவில் கணேசபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் எட்வின் சேவியர் (வயது 77), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரும்

Read more