சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Loading

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த

Read more

மராட்டியத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மரணம் தற்கொலை அல்ல; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Loading

புனே, மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மஹைசல் கிராமம். கடந்த 20ம் தேதி, மஹைசல் கிராமத்தில்

Read more

கொரியர் வழியாக கஞ்சா விற்பனை… ஒரே நாளில் 2.150 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Loading

கன்னியாகுமரி  மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து

Read more

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக பல்வேறு வழக்குகள் தாக்கல்

Loading

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக பல்வேறு வழக்குகள் தாக்கல் ஆகியுள்ளன. இதனையடுத்து மேற்படி வாகனங்களை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட

Read more

மீன்பிடி மானியத்தை நிறுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு சுவிட்சர் லாந்தில் தமிழக மீனவர்கள் முற்றுகை

Loading

சென்னை, ஜூன்- 14 மீன்பிடி மானியத்தை நிறுத்தும் முயற்சிக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் தமிழக மீனவர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர் அமெரிக்கா, ஸ்வீடன், பிரான்ஸ் உள்ளிட்ட 21

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை…!

Loading

குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவமனை தேடி வருபவர்களை சுதா மருத்துவமனை மருத்துவர்கள் நெஞ்சில் ஈரமில்லாது , பிஞ்சுக்குழந்தை என்று தெரிந்தும் இரக்கம் காட்டாத மருத்துவர்களை நினைத்து பதற வைக்கிறது,

Read more

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; இளம்பெண் தற்கொலை

Loading

திருக்கனூர் திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு திருக்கனூர் அருகே சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை

Read more

கடவுள் என்னை அழைக்கிறார்….கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

Loading

நாக்பூர், மராட்டிய மாநிலம் நாக்பூரில் 26 வயது இளைஞர் ஒருவர், தனது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் ராணா பிரதாப் நகர் பகுதியில்

Read more

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Loading

கோயம்புத்தூர் சரவணம்பட்டி கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் அத்திப்பாளையம் ஊராட்சி அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. வியாபாரி. இவருடைய மனைவி கீதா (வயது37). இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ 19லட்சம் மோசடி.! இருவர் தலைமறைவு.!

Loading

ஈரோடு மே 31 ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் விவசாயத்திற்கு நிலம் வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ 19 லட்சம் மோசடி செய்த நபர் மீது தக்க நடவடிக்கை

Read more