மதுபோதையில் தகராறு: கயிற்றால் கழுத்தை இறுக்கி மகனை கொன்ற தம்பதி – மதுரையில் பரபரப்

Loading

மதுரை, மதுரை சொக்கலிங்கநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 56). இவருடைய மனைவி குருவம்மாள் (50). இவர்கள் அந்த பகுதியில் வடை கடை நடத்தினர். இவர்களது

Read more

சோழிங்கநல்லூரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

Loading

செங்கல்பட்டு மத்திய பிரதேச மாநிலம் மோனரைனா மாவட்டம் தொங்கா சபலகாட் கிராமத்தைசேர்ந்தவர் ராம்விலாஸ் ராவத் (வயது 31). அதே ஊரை சேர்ந்தவர் பதாம் ராவத். இவர் சென்னையில்

Read more

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் வீட்டிற்கு வந்தடைந்தது – ஊர் மக்கள் அஞ்சலி

Loading

கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள

Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகலை தாக்கல் செய்ய வேண்டும்

Loading

சென்னை, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ”ஓய்வு பெற்ற

Read more

அதிவேகமாக, முறையான பாதுகாப்பின்றி, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை… காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம்  (20.07.2022) லாரி உரிமையாளர்கள் அசோசியேஷன், கல்குவாரி உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்  அம்பேத்கர் மக்கள் இயக்கம் வலியுறுத்தல்.

Loading

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அம்பேத்கர்

Read more

ஆன்லைன் மூலம் Google -ல் Search செய்து முன்பின் தெரியாதவரிடம் பணம் மோசடி

Loading

கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் NCRP -22908210182164 யின் புகார்தாரர் ராஜா வயது 35 த / பெபாலகிருஷ்ணன் RCC காம்ப்ளக்ஸ் என்பவர் B.

Read more

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம்

Loading

பண்ருட்டி ஜூலை.13 -தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினை மாநில செயலாளர் பக்கிரி சாமி. தலைமையில்

Read more

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொலை மிரட்டல்….!

Loading

புதுச்சேரி மாநிலம், திப்பராய்பேட்டை பகுதியில் உள்ள பச்சை வாழை அம்மன் கோவில் தலைவர் வீராசாமி. இவர் மீது அப்பகுதியில் உள்ள சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொலை

Read more

வடமாநிலதவரால் “சுமை தூக்குவோருக்கும்” சிக்கல் .!

Loading

ஈரோடு ஜூலை 2 ஈரோடு அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வடமாநில தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது தமிழகத்தை நோக்கி வட மாநிலத்தவர்கள் பிழைப்பு

Read more