கோவிலுக்கு வரி செலுத்தக்கூடாது என ஒரு குடும்பத்தை சிலர் ஒதுக்கி வைப்பு….. கோவில் ஆடி விஷேசத்தில் பரபரப்பு…… போலீசார் முன்னிலையில் நடந்த தீபாராதனை

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ளது உச்சி மாகாளி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம்

Read more

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான ரெயில்வே பாதுகப்பு படையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்

Loading

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான ரெயில்வே பாதுகப்பு படையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைமேடை 4-ல் வந்தடைந்த சிற்கார்

Read more

தெலுங்கானா பா.ஜ.க. முக்கிய பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை

Loading

தெலுங்கானாவில் மியாபூர் நகரில் ஆல்வின் காலனியில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் மியாபூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு சென்றது. இதுபற்றி

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மேலும் ஒரு வாலிபர் பலி… விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் சபிக். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ்

Read more

புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக்கொலை

Loading

புதுச்சேரி புதுவையில் திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார். 7 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். புதுமாப்பிள்ளை புதுவை ஜீவானந்தபுரம் பாரதிதாசன்

Read more

மெரினா கடற்கரை சாலையில் கார்-ஆட்டோ மோதல்; 2 பேர் படுகாயம்

Loading

சென்னை சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணகி சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது முதின் (வயது 32). இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர்

Read more

எந்திரத்தில் சிக்கி தொழிலாளி சாவு

Loading

சேலம் பனமரத்துப்பட்டி: மல்லூர் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி தொட்டிய தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள கிரசர் ஆலை ஒன்றில் ஆபரேட்டராக

Read more

நெல்லை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை – கல்லூரி கட்டணம் செலுத்த பெற்றோர்கள் சிரமப்பட்டதால் விபரீத முடிவு

Loading

களக்காடு, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). தொழிலாளி ஆவார். இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

Read more

சென்னை ராயபுரம் வார்டு49 பி.ஏ.என் இராஜரத்தினம் 5வது தெருவில் நடைபாதையில் குப்பை தொட்டியில் குப்பைகள் வழிந்து, குப்பைகள் சிதறி துற்நாற்றம் வீசி வருவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிக பெருக்கம்

Loading

சென்னை ராயபுரம் வார்டு49 பி.ஏ.என் இராஜரத்தினம் 5வது தெருவில் நடைபாதையில் குப்பை தொட்டியில் குப்பைகள் வழிந்து, குப்பைகள் சிதறி துற்நாற்றம் வீசி வருவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிக

Read more

மத்தியபிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து செலுத்தி மருத்துவ மாணவி தற்கொலை…!

Loading

இந்தூர், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரியில் 27 வயது மருத்துவ மாணவி, முதுநிலை மயக்கவியல் பட்டப் படிப்பு படித்து

Read more