காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்

Loading

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் கடந்த மாதத்தில் கஞ்சா வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்த காவல் ஆய்வாளர்

Read more

இருசக்கர வாகன விபத்தில் 8-மாத கர்பிணியான பெண் காவலர் பலி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி உஷா(38) தற்போது 8-மாத கர்பிணியாக இருக்கும் உஷா வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் முதல் நிலை

Read more

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 12 நபர்கள் அதிரடி கைது

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்களின்  உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை களையெடுக்க தனிப்படை போலீசார் மாவட்டம்

Read more

நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 ஊழியர்கள் கைது

Loading

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பு துறை மேலாளராக பணிபுரிந்து வரும் ஏசுதாஸ் என்பவர், திருவொற்றியூர் போலீஸ் நிலைய குற்றப்பிரிவில்

Read more

சுங்கச்சாவடி ஊழியர் உண்ணாவிரத போராட்டம் தொடர்நிலைப் போராட்டமாக மாற்றி அமைப்பு

Loading

உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி சுங்க சாவடிகள் 28 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து தொடர்ந்து 8 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்

Read more

கடலூர் முதுநகர் காவல் சரகம் மணிக்கூண்டு அருகே கீழே கிடந்த மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

Loading

கடலூர் முதுநகர் காவல் சரகம் மணிக்கூண்டு அருகே கீழே கிடந்த மணிபர்சை பாலச்சந்திரன் , த / பெ பிச்சை , அங்காளம்மன் கோவில் தெரு ,

Read more

திருவள்ளூர் அருகே மகனை கடித்த 2 பாம்புகளுடன் தந்தை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு :

Loading

திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை கடித்த கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் இரண்டு பாம்புகளுடன்

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்கள் உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார் :

Loading

திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒராண்டில் செல்போன் காணாமல் போனது மற்றும் திருடு போனது சம்மந்தமாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார் மனுக்கள்

Read more

கோவை டி.ஐ.ஜி , காவல் நிலையத்தில் ஆய்வு..!

Loading

ஈரோடு அக்டோபர் கோவை சரக டி.ஐ.ஜி. முனைவர் எம்.எஸ்.முத்துசாமி அவர்கள் பவானி மற்றும் ஆப்பகூடல் நிலையங்களை ஆய்வு செய்தார். இவ்விரு காவல் நிலையங்களின் அலுவலக பதிவேடுகள், வழக்கு

Read more

பள்ளிப்பட்டு அருகே தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவால் ரசாயணம் கலந்த நீராக மாறியதால் விவசாயம் பாதிப்பு

Loading

திருவள்ளூர்  : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே  ஆந்திரா எல்லைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்திலிருந்தும், தமிழகத்தில் சில விவசாயிகளும் கரும்பை ஆந்தி

Read more