வேலூர் அருகே மூதாட்டி சிறுக சிறுக சேர்த்த வைத்த பணம் மற்றும் நகை கொள்ளை..சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை!

Loading

வேலூர் மாவட்டம் சிறு காஞ்சி அருகே மூதாட்டி சிறுக சிறுக சேர்த்த வைத்த பணம் மற்றும் நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து

Read more

நடிகை வழக்கில் திடீர் திருப்பம்…வெளியான பரபரப்பு தகவல்!

Loading

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிக்கியுள்ள பிரபல நடிகை ரன்யா ராவ், இந்த ஆண்டில் மட்டும் 8 முறை துபாய் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயிலிருந்து

Read more

கந்துவட்டி கேட்டு மிரட்டல்..4 வாலிபர்களை கொத்தாக தூக்கிய காவல்துறை!

Loading

உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தி,கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்

Read more

“கிரைம் கண்ட்ரோல் சமிதி ” மாநில தலைவராக அக்பர் அலி நியமனம்.!

Loading

ஈரோடு , க்ரைம் கண்ட்ரோல் ஸமிதி மாநில தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த அக்பர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனித உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது, வாழ்க்கையை கவனமாக வாழ

Read more

ராணுவ வளாகம் மீது தாக்குதல்; பாகிஸ்தானில் 9 பேர் பலி!

Loading

பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் அடிக்கடிபயங்கரவாததாக்குதல்நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில் பாகிஸ்தானின் வடமேற்கில்

Read more

வரதட்சணை மரணங்கள் கவலையளிக்குறது..உச்சநீதிமன்றம் வேதனை!

Loading

நாட்டில் வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும் இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய

Read more

மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை..3 சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது!

Loading

சிவராத்திரியை யொட்டி நடைபெற்ற யாத்திரையில் பாஜக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது

Read more

திருமணமாகாத ஏக்கம்: இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Loading

திருமணமாகாத மனவருத்தத்தில் இருந்த இளைஞர் ஒருவர் மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி கடைசியில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே இரவிபுதுரை சேர்ந்த

Read more

நீட் தேர்வு அச்சம்: மாணவி எடுத்த விபரீத முடிவு.. விழுப்புரம் அருகே சோகம்!

Loading

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2வது ஆண்டாக

Read more

சுற்றுலா சென்ற இடத்தில் தலைக்கேறிய மதுபோதை.. சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் சடலமாக மீட்பு!

Loading

கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசூட்ஸ்

Read more