மாணவியிடம் அத்துமீறி அளவெடுத்த டெய்லர்..ஆசிரியை உள்பட 3 பேர் போக்சோவில் கைது!

Loading

ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில்

Read more

போலியான செயலிகளில் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம்..புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் எச்சரிக்கை!

Loading

இணைய வழி குற்றவாளிகள் உருவாக்கிய போலியான செயலிகளில் (Fake App) மற்றும் இணையதளங்களில் தங்களின் பணத்தை கட்டி (Bedding) மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என புதுச்சேரி

Read more

அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

Loading

புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க 4 பேர் கொண்ட முயற்சி செய்திருப்பதை பார்க்கும் பொழுது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என சட்டமன்ற

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது!

Loading

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே,8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து

Read more

ஓடிபி இல்லாமலேயே புதிய மோசடி..பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை!

Loading

ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் மோசடிக்காரர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தொழில்நுட்பம் போன்றவைகளை பயன்படுத்தி

Read more

ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது.!

Loading

ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்ததுடன் டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி

Read more

குழந்தை பாக்கியம் இல்லாத ஏக்கம்.. பெண் எடுத்த விபரீத முடிவு!

Loading

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாறசாலை அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை கொற்றாமம் பகுதியைச்

Read more

9-வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை..காரணம் என்ன தெரியுமா?

Loading

திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாததால் ஆசிரியை ஒருவர் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மந்தைவெளி, திருவேங்கடம்

Read more

சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு..மத்திய அரசு அதிரடி!

Loading

வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை

Read more

ஆன்லைன் டிரேடிங் மோசடி..ரூ.92 லட்ச ரூபாய் பணத்தை இழந்த பிரபல தொழிலதிபர்!

Loading

ஆன்லைன் டிரேடிங்கில் மூலம் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ரூ.92 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். புதுச்சேரி,ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில் நடத்திவரும் தொழிலதிபர்

Read more