நீட் தேர்வு அச்சம்: மாணவி எடுத்த விபரீத முடிவு.. விழுப்புரம் அருகே சோகம்!

Loading

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2வது ஆண்டாக

Read more

சுற்றுலா சென்ற இடத்தில் தலைக்கேறிய மதுபோதை.. சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் சடலமாக மீட்பு!

Loading

கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசூட்ஸ்

Read more

காதல் கணவர் வெளிநாடு செல்ல பிடிக்காத விரக்தி.. இளம்பெண் தற்கொலை!

Loading

விழுப்புரம் காதல் திருமணம் செய்த இளம்பெண், கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்

Read more

1ஆம் வகுப்பு மாணவி பாலியல் விவகாரம்.. மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல அமைப்புகள் மனு!

Loading

புதுச்சேரியில்,1ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தைத் துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், பொதுநல அமைப்புகள்

Read more

‘ரீல்ஸ்’ மோகத்தால் ரெயில் மோதி பலியான 3 வாலிபர்கள்.!

Loading

பெங்களூரு அருகே ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலன் (வயது

Read more

யானை தாக்கி முதியவர் பலி.. விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்றபோது சோகம்!

Loading

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம்

Read more

கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு…குழந்தையை கொன்று மனைவி தற்கொலை!

Loading

கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் குழந்தையை கொன்ற பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்

Read more

அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி.. பட்டப்பகலில் நடுரோட்டில் கொடூரம்!

Loading

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் மேட்சல் பகுதியில் உள்ள பரபரப்பான

Read more

49 செம்மறி ஆடுகள் உடல் கருகி பலி..கடலூர் அருகே சோகம்!

Loading

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்

Read more

சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 வாலிபர்கள் படுகொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!

Loading

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட

Read more