சிறுமியை விபசாரத்தில் தள்ளிய கும்பல்: 9 பேர் கைது..வெளியான பரபரப்பு தகவல்!

Loading

சிறுமியை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர்களான தஞ்சையைச் சேர்ந்த மலர்க்கொடி, தவக்கல் பாட்ஷா, ராதிகா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேலும் பலரை

Read more

திருமணமான 20 நாட்களில் வாழ்க்கையை முடித்து கொண்ட புதுமாப்பிள்ளை..காரணம் என்ன ?

Loading

திருவள்ளூர் அருகே திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளியில்

Read more

மகள் கண் முன்னே மனைவியை குத்திக் கொன்ற கணவன்..வெளியான பரபரப்பு தகவல்!

Loading

சாலையில் மகள் கண் முன்னே மனைவியை குத்திக் கொன்ற கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்த தம்பதி லோஹித்சவா, ரேகா.

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு!

Loading

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி பகுஜன்

Read more

கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளித்த பெண் உயிரிழப்பு.. விசாரணையில் பரபரப்பு தகவல்!

Loading

மதுரை அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளித்த பெண் தலையாரி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை

Read more

நர்சிடம் நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியர்..தென்காசியில் அதிர்ச்சி!

Loading

தென்காசியில் மொபட்டில் சென்ற நர்சை வழிமறித்து நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி

Read more

போலி கேரளா லாட்டரி.. பணத்தை இழக்கும் பொது மக்கள்..கிரைம் போலீசார் எச்சரிக்கை!

Loading

ஆன்லைனில் போலி கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் அதிக பணத்தை இழக்கும் பொது மக்கள் நிலை ஏற்பட்டுள்ளது என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Read more

கள்ளக்காதலியை கொல்ல முயற்சி: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது!

Loading

கள்ளக்காதலியை கொல்ல முயற்சி செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோமதி.கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் கோமதி

Read more

காதல் விவகாரம்.. ஓட ஓட வாலிபர் வெட்டிக்கொலை!

Loading

திருச்செந்தூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டி படு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை

Read more

பாலியல் தொந்தரவு: மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!

Loading

பாலியல் தொந்தரவு செய்ததால் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த மாரீஸ்வரன் திருச்சி

Read more