நிர்வாணமாக மாணவருடன் வீடியோ கால்..போக்சோவில் பள்ளி ஆசிரியைக்கு காப்பு!

Loading

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் பள்ளி மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசிய பெண் ஆசிரியைக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு

Read more

புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என சொன்னது குற்றமா?மாணவி எடுத்த விபரீத முடிவு!

Loading

சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதை காதலன் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை

Read more

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை.. தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற தீர்ப்பு!

Loading

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சண்முகையாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு

Read more

பாலியல் வழக்கு.. குற்றவாளிகள் 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Loading

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும்

Read more

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு – அப்ரூவர் ஆக முயலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவுக்கு கடும் எதிர்ப்பு!

Loading

சாத்தான்குளம் இரட்டைக் காவல் கொலை வழக்கில், அப்ரூவர் ஆக முன்வந்துள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று, உயிரிழந்த ஜெயராஜின் மகள்கள் நீதிமன்றத்தில் நேரில்

Read more

நெல்லை ஆணவக்கொலை – உறவினர்கள் சாலைமறியல்..போக்குவரத்து பாதிப்பு!

Loading

காதல் விவகாரத்தில் நெல்லையில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் மற்றும் தந்தையை கைது செய்ய கோரிஐ.டி. ஊழியரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

Read more

பஹல்காம் தாக்குதலில் தொடர்பு : 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய படை!

Loading

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடய பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுற்றிவளைத்து என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு

Read more

ஏமாற்றிய காதலன்.. பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு!

Loading

கல்யாணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஓடுகுண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர்

Read more

ஓடும் ரெயிலில் மாணவியிடம் சில்மிஷம்: ஐகோர்ட்டு ஊழியர் கைது!

Loading

ஓடும் ரயிலில் பாலியல் மாணவிக்கு தொல்லை அளித்த ஐகோர்ட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார். ஓடும் பேருந்தில் பாலில் தொல்லை ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை விமானத்தில் பாலிய

Read more

வரதட்சணை கொடுமை: இளம்பெண் அடித்து கொலை – கணவர் குடும்பத்தினர் தலைமறைவு!

Loading

உ.பி.யில் வரதட்சணை கொடுமை காரணமாக 28 வயது ஷமா என்பவர் கணவர் அனஸ் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கொலைக்குப்பின் 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

Read more