யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது!

Loading

குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்,மேலும் அவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் விசாரணை

Read more

இரண்டாவது முறை ஓட்டம் பிடித்த தாய்..அவமானம் தாங்காமல் உயிரை விட்ட குடும்பம்!

Loading

தாய் இரண்டாவது முறை வேறொரு நபருடன் ஓடி சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  ஒட்டன்சத்திரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

ஒரு தலைக்காதல் மோகம்..மாணவியை தீர்த்துக்கட்ட பிளான் போட்ட காதலன்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!

Loading

ஒரு தலைக்காதல் மோகத்தால் மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஒரு காதலன் உட்பட 2 பேர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர்.மேலும் அவர்களை போலீசார் கைது

Read more

ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்..திருமணமான 36 நாளில் கணவனை காலி செய்த மனைவி!

Loading

திருமணமான 36வது நாளில் ஒரு பெண் தனது கணவரை உணவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில்

Read more

பரிகார பூஜை செய்யவந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.!

Loading

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கோவில் பூசாரி மற்றும் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர்

Read more

கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்..கடைசியில் நடந்த பரபரப்பு தகவல்!

Loading

பிரிந்த கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்ணை கொலைசெய்து உடலை கால்வாயில் வீசி சென்ற 4 பேரை 8 மாதங்களுக்கு பின்னர் போலீசார்

Read more

போக்சோவில் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது: பள்ளிக்கல்வி துறை தகவல்!

Loading

தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான

Read more

பணம் வைத்து சூதாடிய 9 பேரை சுற்றிவளைத்த போலீஸ்!

Loading

பாண்டிபஜார் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் படு ஜோராக பட்ட பகலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை

Read more

பெண்களை குறிவைத்து திருடிய கும்பல் கைது ..27 சவரன் நகைகள் மீட்பு!

Loading

கன்னியாகுமரியில் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி

Read more

அமெரிக்க அதிபரை கொல்ல சதி..ஈரான் மீது இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Loading

ஈரான் அரசு தங்கள் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் முதல் எதிரியாக அமெரிக்க அதிபரை கருதுவதாகவும், இதனால் டொனால்டு டிரம்ப்பை கொல்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர்

Read more