மரண தண்டனையில் இருந்து நமது நாட்டு நர்ஸை காப்பாற்றுங்கள்..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!

Loading

நிமிஷா தற்போது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா

Read more

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மந்திரவாதி செய்த செயல்!

Loading

மூடநம்பிக்கையில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேய் விரட்டும் பெயரில் கொடூரமாக தாக்கிய மந்திரவாதி கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பஹேல்வான்பூர் கிராமத்தை சேர்ந்த அனுராதா

Read more

காதலியை கொன்று விட்டு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்!

Loading

காதலியை கொன்று விட்டு காதலன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம்

Read more

பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி – 9 பேர் பலியான சோகம்!

Loading

குஜராத்தில் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன.இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

Read more

ஜெபம் செய்யும் போது இளம்பெண்ணிடம் அத்துமீறல்.. மதபோதகர் கைது!

Loading

நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்யலாம் என கூறி இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச்

Read more

ஃபார்மசி மின் இணைப்பை துண்டித்து அராஜகம்..தனியார் மருத்துவமனை இயக்குனர் மீது பெண் புகார்!

Loading

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ₹36 கோடி மதிப்புள்ள கடனுக்கு உத்தரவாததாரராக கையொப்பமிடும்படி, தொடர்ந்து அழுத்தம் செலுத்தி, கடுமையான வார்த்தைகளால் மிரட்டுகிறார் என பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம்

Read more

பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி..நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்!

Loading

அயத்தூரில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள்

Read more

லாரி மோதி மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

Loading

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே குவாரியில் இருந்து மண் ஏற்றிச் செல்வதற்காக வந்து கொண்டிருந்த லாரி வேகமாக வந்து மோதியதில் முதியவர் ஒருவர் மனைவி கண்முன்னே கணவன்

Read more

சிறப்பு வாகன சோதனையில் 224 பேர் மீது வழக்கு பதிவு..புதுச்சேரி காவல்துறை அதிரடி!

Loading

புதுச்சேரி காவல்துறை நடத்திய அதிரடி சிறப்பு வாகன சோதனையில் 224 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி

Read more

காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தல்.. 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு!

Loading

திருவள்ளூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார்

Read more