தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றப்பட்டது! மரியே வாழ்க’ என முழக்கமிட்ட பக்தர்கள்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலய கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

Read more

அஜாக்கிரதையாக கையாண்ட துப்பாக்கி … பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Loading

விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.அதுமட்டுமல்லாமல் முறையாக விசாரணை நடத்தாத எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read more

அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது..வெளியான பகீர் தகவல்!

Loading

ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்

Read more

பேருந்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்.. சித்த மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Loading

திருவள்ளூரில் அரசு பேருந்தில் இளம் பெண்ணிடம் ஒழுங்கீனமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சித்த மருத்துவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் பேருந்து

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது!

Loading

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான

Read more

பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது!

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்!

Loading

மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மராட்டிய மாநிலம்

Read more

மனஅழுத்தம்,செல்போன் பார்த்ததை தாய் கண்டித்த தாய்.. மாணவி,மாணவன் தற்கொலை!

Loading

செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்,இதேபோல மனஅழுத்ததில் இருந்த மாணவர் ஒருவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Read more

கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கணவன் உள்பட 4 பேர் கைது!

Loading

வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மாமனார் கொடுத்த தொல்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Loading

மாமனார் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்த மருமகள் தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை

Read more