கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது..24 மணி நேரத்தில் 3 பேர் பலி!

Loading

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு

Read more

PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்!

Loading

அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை ‘DigiPIN’ என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் நாட்டில்

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை..சூட்கேஸில் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்!

Loading

டெல்லியின் நேரு விஹார் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர்

Read more

மீண்டும் பதற்றம்: மணிப்பூரில் ஊரடங்கு ,இணையதள சேவை துண்டிப்பு..!

Loading

மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்ததையடுத்து மெய்தி மக்கள் மீண்டும்

Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு!

Loading

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

Read more

பாகிஸ்தானுக்கு உளவு..மேலும் ஒரு யூடியூபர் கைது!

Loading

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த அவர் தீவிரவாத அமைப்புடன்

Read more

பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை.. பெண் விவகாரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Loading

பெண் விவகாரத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவராக

Read more

பாகிஸ்தானுக்கு உளவு..அரசு ஊழியர் கைது!

Loading

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கிய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள்

Read more

தந்தை வாங்கி வைத்த மதுவை குடித்த மகன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி!

Loading

தந்தை வாங்கி வைத்த மதுவை மகன் குடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள

Read more

கணவன் இல்லாத நேரத்தில் வந்த இளைஞர்; கொத்தாக மாட்டிய மனைவி.. பொளந்து கட்டிய மக்கள்!

Loading

தெலங்கானாவின் சுல்தானாபாத்தில் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டில் ஒரு திருமணமான பெண்ணையும், ஒரு இளைஞரையும் பொதுமக்கள் கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Read more