மீண்டும் பதற்றம்: மணிப்பூரில் ஊரடங்கு ,இணையதள சேவை துண்டிப்பு..!

Loading

மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்ததையடுத்து மெய்தி மக்கள் மீண்டும்

Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு!

Loading

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

Read more

பாகிஸ்தானுக்கு உளவு..மேலும் ஒரு யூடியூபர் கைது!

Loading

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த அவர் தீவிரவாத அமைப்புடன்

Read more

பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை.. பெண் விவகாரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Loading

பெண் விவகாரத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவராக

Read more

பாகிஸ்தானுக்கு உளவு..அரசு ஊழியர் கைது!

Loading

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கிய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள்

Read more

தந்தை வாங்கி வைத்த மதுவை குடித்த மகன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி!

Loading

தந்தை வாங்கி வைத்த மதுவை மகன் குடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள

Read more

கணவன் இல்லாத நேரத்தில் வந்த இளைஞர்; கொத்தாக மாட்டிய மனைவி.. பொளந்து கட்டிய மக்கள்!

Loading

தெலங்கானாவின் சுல்தானாபாத்தில் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டில் ஒரு திருமணமான பெண்ணையும், ஒரு இளைஞரையும் பொதுமக்கள் கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Read more

புகையிலை பயன்படுத்தி எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம்!

Loading

கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள்

Read more

‘சாம்பார் சரி இல்லை’ என கணவர் தகராறு: மனைவி எடுத்த விபரீத முடிவு!

Loading

சாம்பார் சரி இல்லை’ எனகூறி கணவர் தகராறு செய்ததால் மனைவி மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி

Read more

திரு.பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் நினைவு தினம்!.

Loading

இந்திய இறையாண்மையின் தந்தை’ நவீன இந்தியாவின் சிற்பி திரு.பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் நினைவு தினம்!. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு

Read more