இன்று மகா கும்பமேளா நிறைவு : கங்கைக்கரையில் குவியும் பக்தர்கள்!

Loading

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் புதன்கிழமை நிறைவு பெறுகிறது. இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும்

Read more

மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்…சதுரகிரியில் பக்கதர்களுக்கு கட்டுப்பாடு விதித்த வனத்துறை!

Loading

மதுரை சதுரகிரியில் மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரி

Read more

மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Loading

தென்காசி, அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சமூகத்தில்

Read more

பெண்களின் சபரிமலை கோவில் கொடை விழா ..மார்ச் 2-ந் தேதி தொடக்கம்!

Loading

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து

Read more

கோலாகலமாக நடந்த வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Loading

திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.அப்போது திரண்டு இருந்த மக்கள் “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான

Read more

மகா கும்பமேளா நடக்கும் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை..மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரபரப்பு அறிக்கை!

Loading

மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் ‘Faecal Coliform’ என்ற பாக்டீரியா

Read more

கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரெயில்கள்: ரெயில்வே மந்திரி அறிவிப்பு!

Loading

டெல்லி ரெயில் நிலையம் தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் திடீர் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன என ரெயில்வே மந்திரி

Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம்..உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு!

Loading

டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்

Read more

ஈஷா அறக்கட்டளை கட்டிட விவகாரம்…தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி!

Loading

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல்

Read more

இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம்.. பழனியில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

Loading

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாதேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.

Read more