கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது..தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

Loading

சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட

Read more

விழா கோலம் பூண்ட பவானி..செல்லியாண்டி அம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கோலாகலம்!

Loading

ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக அமைத்துள்ளது செல்லியாண்டி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது

Read more

100 ஆண்டுகளுக்கு பிறகு மயான கொள்ளை விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட மக்கள்!

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை,ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயான கொள்ளை திருவிழா பெற்றது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் மயான

Read more

போப் பிரான்சிஸ் உடல் நிலை மீண்டும் பின்னடைவு..கிறிஸ்தவர்கள் பிராத்தனை!

Loading

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ்க்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.” எனத்

Read more

அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலம்..கையில் காவி கொடி ஏந்தி அன்புகொடி மக்கள் ஊர்வலம்!

Loading

சுவாமிதோப்புஅய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு பதிகளில் உள்ள

Read more

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள்.. திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Loading

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என திருப்பதிதேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி

Read more

மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Loading

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய

Read more

மகா கும்பமேளாவுக்கு காங்கிரசார் வராதது ஏன்? துறவிகள் சரமாரி கேள்வி!

Loading

கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருகை தராதது ஏன் என துறவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம்

Read more

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி..விஷேச நிகழ்வை காண திரண்ட மக்கள்!

Loading

மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் செய்தார். நாடு முழுவதும்

Read more

13-ந்தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

Loading

மாசி மகத்தையொட்டி வருகிற மார்ச் 13-ம் தேதி அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் அன்றைய தினம்

Read more