ஹென்ரிக் இப்சன் அவர்கள் நினைவு தினம்!

Loading

நவீன நாடக இலக்கியத்தின் தந்தை’ திரு.ஹென்ரிக் இப்சன் அவர்கள் நினைவு தினம்!. நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் 1828ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம்

Read more

சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு..பூ வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தோட்டக்கலை துறை!

Loading

பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு நிறுவுவதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை

Read more

விவசாய பண்ணையை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்!

Loading

கீழ்மாம்பட்டு ஊராட்சியில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயி பண்ணையை பார்வையிட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு ஊராட்சியில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் வேளாண்

Read more

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா! .

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூளைக்கு 300 சொற்கள், முதல் ஸ்டெதஸ்கோப், குழந்தைகள் துளிர் ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டுவிழாதமிழ்நாடுஅறிவியல்இயக்கம்,”அறிவியல்வெளியீடு”குழுவின்சார்பில்திருத்தணியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர்

Read more

அறியும் திறனை சோதிக்கும் தேர்வு. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் சான்றிதழ்!

Loading

அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்றமாணவர்களுக்கு இயக்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல்

Read more

வாழை முட்டுக்கொடுத்தல்..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த மாணவிகள்!

Loading

தேனி மாவட்டம் சீலையம்பட்டடி பகுதியில், ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லூரியின் நான்காம் ஆண்டு தோட்டக்கலை மாணவிகள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் வாழை பயிரிடும் விவசாயி

Read more

பூமிக்கு வெளியே உயிரினங்கள்..ஆதாரங்களை கண்டறிந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

Loading

இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற

Read more

வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்த கல்லூரி மாணவர்கள்!

Loading

பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்தனர். கடலூர் மாவட்டம்

Read more

சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம்!

Loading

உலகிலேயேமுதல்முறையாக,சைபர்குற்றங்களைத்தடுக்கஉதவும்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, சென்னையைச் சேர்ந்த ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம், இதுடிஜிட்டல் அரெஸ்ட், சைபர் ஃபிராட் போன்றவற்றை இனி எளிதாகக் கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த –

Read more

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி!

Loading

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி வழங்கப்பட்டது, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்களை சிறப்பாக நடத்துவதற்காக வானவில் மன்றம்

Read more