டிரம்புக்கு எதிராக போராட்டம்: கலவரக்காடான லாஸ் ஏஞ்சல்..திணறும் பாதுகாப்பு வீரர்கள்!

Loading

லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள், கலவரத்தை ஒடுக்க கூடுதலாக தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.மேலும் தேசிய

Read more

சமூக சேவகர்களுக்கு சுதந்திர தின விருது..விண்ணப்பிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட

Read more

தனிமாநில தகுதி வேண்டி MLA தலைமையில் பொதுநல அமைப்புகள் கையெழுத்து இயக்க பரப்புரை!

Loading

முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் தனிமாநில தகுதி வேண்டி கையெழுத்து இயக்க பரப்புரை பயணம் சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி

Read more

வடிக்கால் வசதியுடன் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி..MLA அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதி தமிழ்த்தாய் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 22,19,375/-லட்சம் செலவில் வடிக்கால் வசதியுடன் தார் சாலை மற்றும் சிமென்ட்

Read more

உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு..சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்!

Loading

+2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்காக,சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார். +2

Read more

காகிதம் இல்லா சட்டப்பேரவை..தேசிய இ- விதான் செயலியை தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

Loading

புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப்பேரவையாக மற்றும் விதமாக தேசிய இ-விதான் செயலியை மத்திய பாராளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 2-நாட்கள் பல்வேறு

Read more

 ஏரிகளில் உள்ள தண்ணீரை அகற்றிவிட்டு மீன் பிடிப்பதா.. மக்கள் குரல் ராஜா கண்டனம்! 

Loading

வேல்ராம்பட்டு ஏரி அதன் அருகில் பக்கத்தில் இருக்கும் ஏரி இவைகள் இரண்டும் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி இருந்தன இன்று அந்த தண்ணீரில் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு

Read more

11 ம் தேதி ஈரோடு செல்கிறார் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்!

Loading

வருகிற 11 ம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வர் வேளாண் துறை மற்றும் வேளாண்மை கருத்தரங்ககில் பங்கேற்கிறார். அதற்காக முன் ஏற்பாடு

Read more

மீண்டும் பதற்றம்: மணிப்பூரில் ஊரடங்கு ,இணையதள சேவை துண்டிப்பு..!

Loading

மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்ததையடுத்து மெய்தி மக்கள் மீண்டும்

Read more

உலக சுற்றுச்சூழல் தினம்.. திருவள்ளூரில் விதை வங்கி துவக்கம்!

Loading

திருவள்ளூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் விதை வங்கி தொடக்கம் நடைபெற்றது. திருவள்ளூர் அருகே ஈக்காடு தனியார் அரங்கத்தில் சர்வதேச

Read more