பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதில் சிஐஎஸ்எப் முக்கிய பங்கு வகிக்கிறது..அமித்ஷா பெருமிதம்!

Loading

மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார் . ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் ராஜாதித்யன்

Read more

மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கறிஞர் பொதுநல மனு தாக்கல்!

Loading

மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும்

Read more

நடிகை வழக்கில் திடீர் திருப்பம்…வெளியான பரபரப்பு தகவல்!

Loading

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிக்கியுள்ள பிரபல நடிகை ரன்யா ராவ், இந்த ஆண்டில் மட்டும் 8 முறை துபாய் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயிலிருந்து

Read more

RSS தலைவர் சர்ச்சை கருத்து..சிவசேனா , காங்கிரஸ் கடும் கண்டனம்!

Loading

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மும்மொழி

Read more

இனி அனைத்து தேர்வுகளும் ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்..ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

Loading

வினாத்தாள் கசிவு எதிரொலியாக பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கிழக்கு மத்திய ரெயில்வே சார்பில் உத்தர

Read more

அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை: லண்டனில் ஜெய்சங்கர் பேச்சு!

Loading

டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை என இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். உக்ரைன் மற்றும்

Read more

கும்பமேளாவில் 30 கோடி சம்பாதித்த படகோட்டி: யோகி ஆதித்யநாத் தகவல்!

Loading

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி பற்றிய தகவலை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் பகிர்ந்து கொண்டார். 144 ஆண்டுகளுக்கு

Read more

செபி முன்னாள் தலைவர் பூரி புச் மீது நடவடிக்கை எடுக்க தடை ..மும்பை ஐகோர்ட்டு அதிரடி!

Loading

பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க

Read more

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள்.. திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Loading

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என திருப்பதிதேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி

Read more

வரதட்சணை மரணங்கள் கவலையளிக்குறது..உச்சநீதிமன்றம் வேதனை!

Loading

நாட்டில் வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும் இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய

Read more