டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 11ஆம் ஆண்டு நினைவு தினம்
![]()
மக்களின் ஜனாதிபதி, இந்தியாவின் ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட்
Read more ![]()
மக்களின் ஜனாதிபதி, இந்தியாவின் ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட்
Read more ![]()
தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில் நீருக்கடியிலான ரோபோட்டிக்ஸ் தேசிய பயிலரங்கு நடைபெறுகிறது PIB Chennai சென்னையிலுள்ள தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐஓடி), தேசிய அளவிலான நீருக்கடியிலான
Read more ![]()
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி அறிவர் அம்பேத்கர்: டாக்டர் ஆ. ஹென்றி புகழாரம்.. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய பாபா
Read more ![]()
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு உச்ச தண்டனை கோரி குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகளுக்கு AIJMNP விரிவான மனு – பெண்கள் பாதுகாப்பு மற்றும்
Read more ![]()
அனைத்து தொழிலாளர்கள் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்து மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் உள்ள ஏவிபி பள்ளியில் நடைபெற்ற ரன் போர் லெட்ரசி
Read more ![]()
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் வெளியிட்டுள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தி –
Read more ![]()
நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் PIB Chennai இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
Read more ![]()
தமிழகத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தீர்வு காணப்பட்டுள்ளது PIB Chennai தமிழகத்தில் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துப் பகுதியில், தெருக்களில் கழிவுநீரைக் கொட்டி அப்பகுதிகளில்
Read more ![]()
தமிழ்நாட்டில் டிடி தமிழ், ஆகாஷ்வாணி நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் – தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் விளக்கம் PIB Chennai டிடி
Read more ![]()
பெண்கள், கவனிப்புப் பணி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு 2020 ரச்னா மெஹ்ராமனிதவள குழுத் தலைவர், அர்விந்த் நிறுவனம், குஜராத்
Read more