மக்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர் நாசர் !

Loading

கோவில் பதாகை பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மருந்துகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். தமிழ்நாடு

Read more

இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி..எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அரும்பார்த்தபுரம் இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணிகளை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார். வில்லியனூர்

Read more

குப்பை சேகரிப்பு பணி மந்தம்.. நகராட்சி ஆணையரிடம் நேரில் புகார் அளித்த MLA!

Loading

புதுவை உப்பளம் தொகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி ஆணையரிடம் அனிபால் கென்னடி MLA நேரில் புகார் அளித்தார். உப்பளம் தொகுதி முழுவதும் ஸ்வச்

Read more

காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள்.. அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.!

Loading

காக்களூர் ஏரி மற்றும் தாமரைக் குளத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Read more

மசினகுடி ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

Loading

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி ஊராட்சி பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும்,முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Read more

நகர்புற நல வாழ்வு மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அரசு கொறடா!

Loading

குன்னூர் மாடல்ஹவுஸ் பகுதியில் நகர்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்

Read more

கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்..ம.தி.மு.க. தீர்மானம்!

Loading

கோவை மெட்ரோ ரெயில்திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும் என்று ம.தி.மு.க. கோவை மண்டல செயல்வீரர்கள் கூட்டத் தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ம.தி.மு.க. கோவை மண்டல,செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள

Read more

கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

மீஞ்சூர் பகுதியில் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். திருவள்ளுர் மாவட்டம், பாண்டூர்

Read more

மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி.. பதிவிறக்கம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

மூத்த குடிமக்கள் நலனுக்காக மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல் செய்துள்ளார். தமிழக அரசின் சமூக நலன் மற்றும்

Read more

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த திரு.பிங்கலி வெங்கய்யா அவர்கள் நினைவு தினம்!.

Loading

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார். இவர் வைரச் சுரங்கம் தோண்டுவதிலும்,

Read more