பாராட்டுசான்றிதழ் ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்
![]()
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருதுகளை 3 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். இதில் திருவள்ளூர் மாசு கட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வ இளவரசி கலந்து கொண்டார்.

