ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் பழம்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு !

Loading

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், விவசாயி ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிட்டு வளர்த்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வி.மாத்தூர் ஊராட்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், விவசாயி ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிட்டு வளர்த்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

உடன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஈஸ்வர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயம் பிரேமலதா உட்பட பலர் உள்ளனர்.

 

0Shares