உலக தண்ணீர் நினத்தை முன்வீட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

Loading

திருவண்ணாமமை ஊராட்சி ஒன்றியம், பறையம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உலக தண்ணீர் நினத்தை முன்வீட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலளவர்  பா.முருகேஷ்,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தடகள சங்க தனை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், உதவி இயக்குநர் திருவண்ணாமலை (ஊராட்சிகள்) திருமதி. சரண்யா தேவி, நிருவண்ணாமலை ஒன்றிய குழுத்தலைவர் திருமதி. கலைவாணி கலைமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
0Shares

Leave a Reply