வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் எல் ஐ சி அலுவலகம் முன்பு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்எல் ஐ சி மற்றும் எஸ்பிஐபொதுத்துறைசொத்துக்களை அதானி குடும்பத்திற்கு தாரை வா வார்க்கமுயல்கிறதுமோடிஅரசஅதைஉடனடியாககைவிடவேண்டும்.மக்களின் பணத்தை கடனாகவும் போலியான நிறுவனங்கள் பெயரிலும் உள்ள அதானி நிறுவனத்திற்கு வழங்குவதை மோடி அரசு கைவிட வேண்டும் என்று வேலூர்மாவட்டகாங்கிரசார்கண்டனஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் வேலூர் காந்திநகர் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் டீக்காராமன், தலைமையில் நடைபெற்றது. இதில் எஸ்.சி துரை மாநில பொதுச் செயலாளர் சித்ராஞ்சன், மைனாரிட்டி காங்கிரஸ் வாஹித் பாஷா, முன்னிலையிலும். OBC துரை மாவட்டத் தலைவர் நோபல் லிவிங்ஸ்டன்,.நிர்வாகிகள் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.