புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் மதவெறி எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது

Loading

புதுச்சேரி வெங்கட்டா நகரில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கத்தில் ஈகைச்சுடர் முத்துக்குமாருக்கு நினைவு மேடை அமைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த கருத்தரங்கு மேடைக்கு தலைமை ஏற்று பேசிய இரா.மங்கையர் செல்வன், நிறுவனத் தலைவர் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி.இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்த தீனா அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம்.இதில் சம்பூகன் சமூக நீதிக் கூட்டியக்கம் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *