தூத்துக்குடி நகரமே நடு இரவில் விழா கோலமாக காணப்பட்டது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Loading

தூத்துக்குடியில் கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பு காரல் வாகனங்கள் ஜோடிக்கப்பட்டு ஃபயர் சர்வீஸ் ரோடு பழைய மார்க்கெட் ரோடு குருசு பர்ணாந்து சிலை வழியாக பெரிய பள்ளிவாசல் சின்ன கோவில் மாதா கோவில் வழியாக பேரணி நடைபெற்றது இதில் தூத்துக்குடி தூய பணிமயமாதா தெரு கேரல் லயன் ஸ்டோன் கேரல் இனிகோ நகர் கேரல் தோமையார் கோவில் பாத்திமா நகர் காரல் அப்பகுதி இளைஞர்கள் ஆடி பாடி உற்சாகத்துடன் வந்தனர் தூத்துக்குடி நகரமே நடு இரவில் விழா கோலமாக காணப்பட்டது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

0Shares

Leave a Reply