வேலூர் மாநகர் தொரப்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது39இவர்வறுமையின்காரணமாககஞ்சாவியாபாரம்செய்துவந்தார்.இவர் மீது பாகாயம்உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார்.மேலும் வாழ்வாதாரத்திற்காகஉதவிசெய்யும்படியும் மாவட்ட காவல் துறைக்கு கோரிக்கையும் வைத்தார்.அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன்,முன்னிலையில்தான்மனம்திருந்தியதாகஒப்புக்கண்டார்.அப்போதுகஞ்சாவையாருபயன்படுத்தவேண்டாம்.உடல்நலத்திற்கும்அதுதீங்கானது.உங்கள்வாழ்க்கையகெடுத்து விடும் என்று மனம்வருந்திதெரிவித்தார்.அவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அவரின்வாழ்க்கைமுன்னேற்றத்திற்காகவழிவகைசெய்துகொடுக்கப்படும்எனமாவட்டகாவல்கண்காணிப்பாளர் தெரிவித்து கொண்டார்.