கோயம்புத்தூர் மாநகராட்சி சீராபாளையம் பகுதியில் செல்லப் பிராணிகளுக்கான எரியூட்டு மையம்

Loading

கோயம்புத்தூர் மாநகராட்சி சீராபாளையம் பகுதியில் செல்லப் பிராணிகளுக்கான எரியூட்டு மையம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்  மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர். அருகில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, ரோட்டரி தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளனர்
0Shares

Leave a Reply