நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல்துறை
நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
காந்தல் முக்கோணம் முதல் பெண்ணட் மார்க்கெட் வழியாக ரோகிணி ஜங்ஷன் வரையிலும், லாலி இன்ஸ்டிடியூட் முதல் சேரிங் கிராஸ் வழியாக EB ரவுண்டானா வரையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் என 170 காவலர்கள்கொடி அணிவகுப்பு நடத்தினர்.