புதுச்சேரி உழவர் கரை நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சமூக அமைப்பினர் ஒன்று கூடி ஏரிகளை சுத்தம் செய்து மரக்கன்று நட்டனர்

Loading

புதுச்சேரி உழவர் கரை நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சமூக அமைப்பினர் ஒன்று கூடி ஏரிகளை சுத்தம் செய்து மரக்கன்று நட்டனர். நிகழ்வில் அரசு கொறடா A.K.D .ஆறுமுகம், M.L.A. k.S.P ரமேஷ், நகராட்சி கமிஷனர் சுரேஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பனைமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *