வேலூர் மாவட்டம் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

Loading

வேலூர் மாவட்டம் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், பாராளமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஆகியோர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

0Shares

Leave a Reply