தருமபுரியில் கோவில் நிர்வாக அதிகாரிமரணம்.
கொரானாநோய்தொற்றால் தருமபுரியில்
கோவில் நிர்வாக அதிகாரிமரணம்.
வயது சுமார் 43தருமபுரி மாவட்டம்மெப்பூர்பகுதிஅருள்மிகுசிங்காரதோப்புமுனீஸ்வரர்
கோவில் நிர்வாகம்அதிகாரி.ஊரடங்குகாலத்தில்முருத்துவமனைக்குகோவில்அன்னதான
உணவுஎடுத்துக்கொண்டுவழங்கியுள்ளார்.நோய்தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தமிழகஅரசு அறநிலையபணியாளர்களைமுன்களபணியாளர்களாக
அறிவிக்காதநிலையில்இந்தஉயிரிழப்புஏற்பட்டுள்ளது.அரசு உரியநிவாரணம்வழங்குமா?
நிர்வாகஅதிகாரிகள்சங்கமகேள்வி.தமிழகமுதல்வரால்மிகமுக்கியமான7துறைகளை
தவிர மற்றதுறை ஊரடங்குவிதிமுறைகளைகடைப்பிடிக்கவலியுறுத்தி யும் ஆணையர்
உள்ளிட்டஅதிகாரிகள்தன் கீழ் பணியாற்றும்நலனை புறக்கணித்துநடப்பதேன்தமிழ்நாடுமுழுவதும்
அறநிலையகோவில்பணியாளர்கள்நூற்றுக்கணக்கான பேர்கொரானாநோய்தொற்றால் அவதி.
சுமார்20ற்கும்மேற்பட்டவர்கள்மரணம்.
பாதிக்கப்படும் நிர்வாக அதிகாரிகளுக்கு திருக்கோயில் தொழிலாளர்களுக்கும்பணி பாதுகாப்பும் நிவாரணம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்