இராயபுரம்‌ வெக்கா மகாலில்‌ சென்னை மாவட்ட சமூக நலத்துறை சார்பில்‌ நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ வழங்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

இராயபுரம்‌ வெக்கா மகாலில்‌ சென்னை மாவட்ட சமூக நலத்துறை சார்பில்‌ நிதியுதவி மற்றும்‌
தாலிக்கு தங்கம்‌ வழங்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்‌ மாண்புமிகு மீன்வளம்‌,பணியாளர்‌ மற்றும்‌ நிருவாகச்‌
சீர்‌திருத்தத்துறை அமைச்சர்‌ திரு.டி.ஜெயக்குமார்‌ அவர்கள்‌, மற்றும்‌ சென்னை மாவட்ட ஆட்சியர்‌
திருமதி.ஆர்‌.சீத்தாலட்சுமி, அவர்கள்‌ கலந்துக்‌ கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்‌ வழங்கினார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *