நீலகிரிசாக்லேட்ஸ்டோரிஸ்தாபனம் ஆறு சுவைஇனிப்பு
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட உதகை பிரசித்தி பெற்ற ஸ்தலமாக கருதப்படும் உதகை மாநகரத்தில் அமைந்துள்ள சாக்லேட் ஸ்டோரி ஸ்தாபனம் நீலகிரி மாவட்டதற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹோம் மேட் சாக்லேட் என்பதனை கொக்கு பழத்தினால் தயார் செய்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் வியாபாரியாக சாக்லேட் தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்கு அறிமுகப்படுத்தும் ஒரே ஸ்தாபனமாக கருதப்படும் சாக்கோ ஸ்டோரி என்பதாகும் மேலும் புகழ்பெற்ற நிறுவனமான எம் என் சாக்லேட் என்பதாகும் மேலும் பல தரப்பட்ட சாக்லேட் அறுசுவை கொண்ட இனிப்பு கருதப்படும் தேன் நெல்லிக்காய் துவர்ப்பு புளிப்பு ஆகிய வகையில் சேர்க்கப்படும் மேலும் குறுமிளகு கரிமுண்டு குறிஞ்சி முல்லை கல் உப்பு உள்ளூர் மூலிகை கலந்த கல்லில் அரிக்கப்பட்டு உப்பு இது இதயத்தையும் சொந்தம் என்ற உணர்வை வழங்குகிறது காரணம் சுவை நறுமணமானது மீடியம் ஆனது மற்றும் லேசான காரம் கொண்டது காற்றின் தைரியத்தின் ஒரு பொறி உமி சுவை நீலகிரி வனக்காலம் மண்ணின் மனம் கொண்ட அமைதியான நிறைந்த இது மலைகளின் நிறைந்திருக்கும் ஆழத்தை வெளிப்படுத்துகிறது இந்த அறுசுவை இணைந்த நீலகிரியின் ஆறு சுவைகள் என்பதை உருவாக்கின்றன மேலும் இனிப்பு அப்பற்பட்ட தனித்துவமான ஒரு கை வினையாளர் சாக்லேட் இது பாரம்பரிய கைவினை திறன் மற்றும் மலைகளின் பொருட்களால் தயார் செய்து
கொண்டாடப்படுகின்றன மேலும் இந்நிகழ்ச்சி 19 டிசம்பர் தேதி முதல் காலை 10 மணி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை இடம் எம் என் சாக்லேட் ஸ்டோரி ஒய் எம் சி ஆனந்தகிரி உதகையில் மாபெரும் சாக்லேட் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகின்றன மேலும் இவ்விழாவின் பண்டிகையாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆகியவற்றுக்கு சிறப்பான சிறப்பான முறையில் சாக்லேட் செய்து பல வகையான சாக்லேட் விற்பனைக்கு உள்ளது இதனை சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் பலதரப்பட்ட சாக்லேட்டுகள் சிறந்த முறையில் விலையில் மிகவும் குறைந்த விலையாக ஒரே ஸ்தாபனமாக கருதப்படும் எம் என் சாக்லேட் ஒய் டபிள்யு சி ஏ என்ற இடத்தில் கிடைக்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அந்நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துக் கொண்டார்,

