மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேரில் உதவி
![]()
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் ஈரோடு மாவட்டம்,
நம்பியூர் வட்டம், கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்
திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

