மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேரில் உதவி

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்  ஈரோடு மாவட்டம்,

நம்பியூர் வட்டம், கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்

திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

0Shares