அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் புரிந்த அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம்!

Loading

கொடிநாள் நிதியாக ரூபாய் 5,00,000 மேல் மிகை வசூல் புரிந்த தர்மபுரியை சேர்ந்த 2 மாவட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா 30, கிராம் வெள்ளி பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வழங்கினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் 2022 ஆம் ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதியாக ரூபாய் 5,00,000 மேல் மிகை வசூல் புரிந்த தர்மபுரியை சேர்ந்த 2 மாவட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா 30, கிராம் வெள்ளி பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வழங்கினார் .உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் பொறுப்பு பிரேமா தனி துணை ஆட்சியர் சுப்பிரமணி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.

0Shares