தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா! .
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூளைக்கு 300 சொற்கள், முதல் ஸ்டெதஸ்கோப், குழந்தைகள் துளிர் ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டுவிழாதமிழ்நாடுஅறிவியல்இயக்கம்,”அறிவியல்வெளியீடு”குழுவின்சார்பில்திருத்தணியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர் பே.அமுதா வெளியிட மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் முனைவர் .அ.கலைநேசன் தலைமை தாங்கினார்.முன்னதாகமாவட்டசெயலாளர்க.பழனிவேல்வரவேற்றுபேசினார்.மாவட்டதுணைசெயலாளர்எ.முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் க.கனசபை, மு.தருமன், நா.வேல்குமார்,ஆகியோர்முன்னிலைவகித்துபேசினர்.அறிவியல்வெளியீடுமாநிலஒருங்கிணைப்பாளர்எஸ்.சுப்பிரமணிதொகுப்புரையாற்றினார்.மாநிலபொதுச்செயலாளர் முகமதுபாதுஷா, மாநில பொருளாளர் எஸ்.சுதாகர், வேலூர் மாவட்ட தலைவர் முனைவர்பே.அமுதாஆகியோர்மூன்றுநூல்களையும்தனித்தனியாகவெளிடவேலூர்மாவட்டசெயலாளர்செ.நா.ஜனார்த்தனன்,மாநிலசெயற்குழுஉறுப்பினர்க.பூபாலன்,வடசென்னைமாவட்டசெயலாளர்அரவிந்தவேலூர்கிளைசெயலாளர் முதது சிலுப்பன் ஆகியோர் மூன்று புத்தகங்களையும்பெற்றுக்கொண்டனர்.அறிவியல் வெளியீடு, ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ஜே.ஸ்ரீதர் நன்றி கூறினார்.