காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல்.. வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல்.. வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள பேரூராட்ச்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடாக மின்னணுவாக்கு. எந்திரங்களை முதற்கட்ட சரிபார்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.