விளாங்கோம்பையில் பொதுக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா!

Loading

விளாங்கோம்பையில் உங்களைதேடி உங்கள் ஊரில் “திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐ ஏ எஸ் அவர்கள் பொதுக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஊராச்சி ஒன்யம் விளாங்கோம்பையில் “உங்களைதேடி உங்கள் ஊரில் “திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐ ஏ எஸ் அவர்கள் பொதுக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கோபி தால்சில்தார் சரவணன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

0Shares