மத்திய அரசை கண்டித்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் போராட்டம்!
100 நாள் வேலையை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய ரூபாய் 4034 கோடியை வழங்காமல் இருப்பதை மத்திய அரசை கண்டித்து பண்ருட்டி வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், அவர்களின் ஆணைக்கிணங்ககடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன், அறிவுறுத்தின்படிநெய்வேலி சட்டமன்ற சபா. ராஜேந்திரன், வழிகாட்டுதலின்படிபண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் கே. ஆர். சந்தோஷ் குமார், தலைமையில் மத்திய அரசை கண்டித்து பண்ருட்டி வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி வடக்கு ஒன்றியம் அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில்நிழற்குடை எதிரியில் 100 நாள் வேலையை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு
தரவேண்டிய ரூபாய் 4034 கோடியை வழங்காமல்இருப்பதை மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய மாவட்ட கிளை கழக மற்றும் இளைஞர் அணி மற்றும் அணைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் இன்னாள் முன்னாள் கட்சி தோழர் அணைவரும் சிறப்பாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.