பதிவுத்துறைக்கு பெயிரா கூட்டமைப்பு பாராட்டு

Loading

பதிவுத்துறைக்கு பெயிரா கூட்டமைப்பு பாராட்டும் கோரிக்கையும்.
சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும்போது, ஆவணதாரர்களிடம் வருவாய்த்துறையின் பட்டா, சிட்டா, அ-பதிவேடு, நில வரைபடம், TSLR, நத்தம் மனைகள்  ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம்’ என அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 
பெயிரா இதனை மனம் திறந்து பாராட்டி வரவேற்றுள்ளது. இதேபோன்று வில்லங்க சான்றிதழ் சம்பந்தமாகவும் பதிவாளர்கள் பதிவுத் துறையின் இணையதளம் மூலமாகவே சரிபார்த்துக் கொள்ளவும், காகித வடிவில் தாக்கல் செய்ய வலியுறுத்த கூடாது எனவும் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என பெயிரா வேண்டுகோள் விடுத்து கடிதம்.
0Shares