கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் மிகப் பிரமாண்டமாக   நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் மிகப் பிரமாண்டமாக   நடைபெற்ற ஒரே இடத்தில் 7 ஆலயம் ஸ்ரீ புடவைக்காரி அம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வைஷ்ணவி பிரம்மா, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ தோரசக்தி, ஸ்ரீ நாகாத்தம்மாள், சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம்.
 ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்க.கார்த்திகேயன் B.Sc, MLA,. அவர்களுக்கு சிறப்பாக அழைப்பாளராக கலந்துகொண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி  மாவட்ட துணை கோட்டாட்சியர் மற்றும் வாணாபுரம் வட்டாட்சியர் சங்கராபுரம் வட்டாட்சியர் மற்றும் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார் ஒன்றிய துணை பெருந்தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார்  ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K அர்ச்சனா காமராஜன்
மற்றும் அனைவரையும் வரவேற்பு கொடுத்த ஸ்ரீ புடவைக்காரி  அம்மன் வகையறா தைப்பூச உபயதாரர்கள் ரங்கநாதன் தொழிலதிபர் M.சேகர் ஏழுமலை முனுசாமி முருகன் ஆறுமுகம் கபிலன் கண்ணன் சூர்யா வேலு நிதிஷ்குமார் முருகன் சுரேஷ் அஜித்குமார் முருகன் சுரேஷ் நாகுல் ஜுவா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
0Shares