சென்னை சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டுபுத்தக கண்காட்சி திறப்பு

Loading

சென்னை சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டுபுத்தக கண்காட்சி திறப்பு
சென்னை சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் 23/04/2024 அன்றுஉலக புத்தக தினத்தை முன்னிட்டு வாசகர் வட்டம் சார்பாக வாசகர் வட்டத் தலைவர் S.ராஜேந்திரன்  S.முருகன் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ,A. சுகுமார் TNEB ஓய்வு V.C. விஜய் சங்கர் திரைப்பட இயக்குனர்
  மற்றும் வாசகர்கள் கலந்துகொண்டு புத்தக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. மேலும்வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கும் வாசகர்களுக்கும் ,துப்புரவு பணியாளர்களுக்கும்அனைவருக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *