மக்களுடன் முதல்வர்

Loading

“மக்களுடன் முதல்வர்””
சென்னை பெரு நகராட்சி 132 வது வார்டில் உள்ள அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அரசின் அனைத்து துறைகளிலும் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி கோடம்பாக்கம் அன்னைஅஞ்சுகம் சமுதாய நலக்கூடத்தில்  தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி அவர்கள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் 10வது மண்டலம் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி,பகுதி செயலாளர் ஏழுமலை 132 வது வார்டு உறுப்பினர் கார்த்திகா பாஸ்கர்,ஈ.ஈ. பெரியசாமி,கோ.சி.மணி, 132 வது (அ)வட்ட செயலாளர் வெல்டிங் ராஜா, 132வதுவட்டச் செயலாளர் முரளி, ஹரிஹரன் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் இங்கு பெறப்படும் மனுக்கள் முதல்வரின் நேரடி பார்வைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *