ஒட்டன்சத்திரத்தில் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

Loading

ஒட்டன்சத்திரத்தில் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில்  பழனி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின்  145வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
மாவட்டத் தலைவர் தி.க .
மா.முருகன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதுவரவேற்புரை ஒட்டன்சத்திரம் தி.க.நகர தலைவருமான வழக்குரைஞர் ஆனந்தன்,சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை இரா.பெரியார் செல்வம்
தலைமை கழகப் பேச்சாளர் தி.க.
அரசு சிறப்பு வழக்குரைஞர்
க.ஜெயராஜ், விடுதலைச் சிறுத்தை கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன்
பெ.சண்முகவேல் பேராசிரியர்,புலவர் வீரகலாநிதி பொதுக்குழு உறுப்பினர் தி.க.
பொன்.
அருண்குமார் மாவட்ட செயலாளர் தி.க.
வேடசந்தூர் அ.இராமகிருஷ்ணன் பகுத்தறிவாளர் கழகம் தி.க
மு. இரமேஷ் புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் தலைவர்,
மற்றும் பெரியாரிய  அம்பேத்கரிய மார்க்சிஸ்ய முற்போக்கு அமைப்புகள் மற்றும் சிந்தனையாளர்கள், பறை இசை  நிகழ்ச்சி  நாட்ராயன் தோப்புப்பட்டி,புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் பொருளாளர்
பெ.ராஜ்மோகன் மற்றும்  திராவிட இயக்க  தமிழர்பேரவை மாவட்ட செயலாளர்  ப.விடுதலை மற்றும் பொதுமக்கள் பெருந்தலானோர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடி சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *