தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம்

Loading

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம் அறக்கட்டளை தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் உற்பத்தியாளர் கண்காட்சி
கிண்டியில் நடைபெற்றது இவ் கருத்தரங்கில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ் .ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .கருத்தரங்கில் உற்பத்தியாளர்கள் ஸ்டால் அமைத்துஅவர்கள் தயாரித்த பொருள்களை காட்சிக்கு வைத்திருந்தனர்அறக்கட்டளையின் தலைவர் குழந்தைசாமி
அவர்களுடன் சென்றுகாட்சிப்படுத்திய பொருட்களை பார்வையிட்டார்
இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும்உற்பத்தியாளர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply