வழக்கறிஞர்AK.ஏழுமலை கீதா அவர்களின்மகள் மஞ்சல்  நீராட்டு விழா

Loading

திருவண்ணாமலைவழக்கறிஞர்AK.ஏழுமலை கீதா அவர்களின்மகள் மஞ்சல்
 நீராட்டு விழா GN சாமிதிருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் கலந்துகொண்டு வாழ்த்தினார் உடன் மாநில துணைத்தலைவர்
மகாதேவன் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம்ஆகியோர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *