எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்

Loading

எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்மேலாண்மையில் புலம் சார்பாக சென்னை ராமாபுரத்தில் உள்ள கல்வி வளாகத்தில் 2023 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜே ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் மாணவர்கள் தங்கள் துறைகளை தேர்ந்தெடுத்து தங்கள் திறமைகளை அதில் நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்
நிகழ்ச்சியில்முதன்மை மேஜர் எம் வெங்கட்ராமன்.
முனைவர் பி.சுந்தர்.எஸ் ஆர் எம் நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார்.நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சுப்பையா பாரதி.உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அனைவரும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர்.
.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *