மேனாள்நீதியரசர்S.சம்பந்தம் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நினைவு பரிசினை சங்கத்தின் தேசியத் தலைவர் திரு. டாக்டர் எஸ். ராஜேந்திரன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி கலையரங்கத்தில் நடைபெற்றது. அதனை சிறப்பிக்கும் வகையில் மாநாட்டின் நினைவு பரிசினை மேனாள்நீதியரசர்S.சம்பந்தம் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நினைவு பரிசினை சங்கத்தின் தேசியத் தலைவர் திரு. டாக்டர் எஸ். ராஜேந்திரன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.