நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் 18 – வது உதகை ரோஜா கண்காட்சி

Loading

நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் 18 – வது உதகை ரோஜா கண்காட்சி நேற்று துவங்கியது.
 ரோஜா கண்காட்சி
 13/05/2023 முதல் 15/5/2023 வரை சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
 ரோஜா காட்சியினை வெளி மாநில ,வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள், மற்றும் உள்ளூர் பொது மக்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.ரோஜா காட்சியில்
35,000ரோஜா
வண்ண ரோஜாக்களை கொண்டு 29அடி உயரத்தில் ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்டது.
50,000. ரோஜாக்களை கொண்டு உதகை 200 வடிவமும், உட்பட பல அமைந்தன.இதர மாவட்டகளான திருச்சி, புதுக்கோட்டை,சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட தோட்டக்கலை துறையினரால் ரோஜா மலர்களை கொண்டு வடிவங்கள் அமைக்கபட்டது. ரோஜா காட்சியினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில் உதகையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தினை சீரமைத்தும், சுற்றுலா பயணிகள், மற்றும் பொது மக்களுக்கு,
 நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ்,
காவல் துறையினர் மிக சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *